வவுனியா பிரதேச செயலக ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம் இன்று 12 காலை 10மணியளவில் வவுனியா பிரதேச செலயாளர் திரு. கா உயராசா தலைமையில் பிர தச செயலக மாநாட்டு ம்ணடபத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அமைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை செயலாளர் திரு. ஆர் தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஸோர், உள்ளுராட்டு உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனா, சமுதாய அடிப்படை வங்கி பிரதேச பண்ணிப்பாளர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.