(எஸ்.அஷ்ரப்கான்)
களனியில் உள்ள பன்சலையில் நேற்று 13. 9. 2017 மாலை சர்வமத தலைவர்களின் கூட்டம் நடை பெற்றது.
இங்கு உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , கும்புறுகமுவே விஜித தேரர், சரத் ஹெட்டிஆராச்சி பாதிரி, ரஞ்சன பாதிரி ஆகியோரையும் கலந்து கொண்டு நாட்டின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.