![அனைத்துப் பாடசாலைகளும் நாளை, நாளை மறுதினம் மூடப்படும்](https://www.newsfirst.lk/tamil/wp-content/uploads/2018/11/School.jpg)
சித்திரைப் புத்தாண்டை அடுத்து இரண்டாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்றுள்ள தொடர்குண்டு வெடிப்புகளை அடுத்து நாளை திங்கள் நாளை மறுதினம் செவ்வாய் ஆகிய தினங்களில் சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.