கண்டி - திகனவுக்கு இன்று (10) விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மரணமடைந்த அப்துல் பாசித்தின் குடும்பத்தை சந்திக்காமலேயே சென்றதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்துல் பாசித்தின் சகோதரர், மௌலவி பஷால் கூறியுள்ளதாவது,
Tamil Sri Admin
March 10, 2018