வன்முறையை அடக்க பொலிஸாரினால் முடியவில்லை என்றால், இரண்டு வாரங்களுக்கு தன்னிடம் பொலிஸ் திணைக்களத்தை ஒப்படைக்குமாறு ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டை அமுல்படுத்தும் விதத்தை ஒரு வாரத்திற்குள் செய்து காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.