அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்களின் தலைமையில் பட்டியடிப்பிட்டி மையவாடியில்   2017.12.31 ஆந் திகதி காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 12.45 மணி வரையில்  சிரமதான நிகழ்வு இடம் பெற்றது.

அச்சிரமதான நிகழ்வில் அக்கரைப்பற்றிலுள்ள கழகங்கள், பள்ளி வாயல்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள்,  இளைஞர்கள், நலன்விரும்பிகள் என பலரும் அதில் கலந்து சிறப்பித்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் பட்டியடிப்பிட்டி  மையவாடியை வெளிச்ச மூட்டுவதற்காக இரண்டு Focus Light களை  அங்குள்ள மின் கம்பங்களில் பொருத்தியுள்ளார்.