இலங்கையில் தஞ்மடைந்திருந்த அப்பாவி ரோஹின்ய முஸ்லிம்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று -29- பௌத்தசிங்கள கடும்போக்கு வாதி ஒருவன் யினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்